Tuesday, June 3, 2014

வேண்டும் வேண்டும்...

புத்துணர்ச்சி மலர வேண்டும்,
தேடல் தொடர வேண்டும்,
நிம்மதி பிறக்க வேண்டும்,
உலகில் அமைதி நிலவ வேண்டும் !!