Tuesday, June 3, 2014

வேண்டும் வேண்டும்...

புத்துணர்ச்சி மலர வேண்டும்,
தேடல் தொடர வேண்டும்,
நிம்மதி பிறக்க வேண்டும்,
உலகில் அமைதி நிலவ வேண்டும் !!

Thursday, August 1, 2013

உன்னை உணர வேண்டுமா ?




உன்னை உணர வேண்டுமா ?
நீ செய்யும் எதையும்
முயற்சியுடன் செய் !

உன் விடாமுயற்சி உன்னை,
வெற்றியின் பாதையில்
அழைத்து செல்லும் !

வெற்றியை விடா முயற்சியே
உன்னை உணர வைக்கும் !!

வெற்றி மற்றவர்களை
உணர வைக்கும்
நீ செய்த விடாமுயற்சியை!!

இது என் முதல் கவிதை !!

வார்த்தைகளை தேடி பார்க்கின்றேன் !!
சிந்தனையில் மொத்தம் நீயே நிற்கிறாய் !!

எழுத முற்பட்டேண் ! தோற்றேன் !!
உன்னிடம் !! என்னை வென்றவள் நீதானே!!

உன்னையே எழுதினேன்!! அப்பவும் நீயே வென்றாய்!!
உன்னிடம் தோற்றது எனக்கும் பெருமை தான்!!

உன்னிடம் தோற்றது என் முதல் வெற்றி!!
என்றும் நீ என்னுள்!