Thursday, March 31, 2011

நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !



உள்ளத்தில் ஆனந்தம் நிறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையும் நிறையும் !

உள்ளத்தில் ஆனந்தம் குறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிகையும் குறையும் !

நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !

Tuesday, March 29, 2011

இறைவனின் அடையாளம்

"மானிடா நீ ஒரு நாளும் மறவாதே
இறைவன் உன்னை பார்த்துக்கொண்டுத் தான் இருக்கிறார் என்று !
அன்பே இறைவனின் அடையாளம், நீயும் இறைவனை காணலாம்."

உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !


நீ எதிர்பார்க்கும்
அனைத்தையும் உலகம்
உன்னிடம் தந்துவிடாது !


உலகம் உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கும் அனைத்தையும்
பெறவும் முடியாது !

உன்னகென ஒரு
உலகம் இருக்கு அதை
தேடிக்கொள், நீயே உருவாக்கலாம் !


உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
உலகமும் உன் பின்னால் !