உன் சிரிப்பினில்...
Thursday, March 31, 2011
நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !
உள்ளத்தில் ஆனந்தம் நிறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையும் நிறையும் !
உள்ளத்தில் ஆனந்தம் குறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிகையும் குறையும் !
நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !
Tuesday, March 29, 2011
இறைவனின் அடையாளம்
"மானிடா நீ ஒரு நாளும் மறவாதே
இறைவன் உன்னை பார்த்துக்கொண்டுத் தான் இருக்கிறார் என்று !
அன்பே இறைவனின் அடையாளம், நீயும் இறைவனை காணலாம்."
உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
நீ எதிர்பார்க்கும்
அனைத்தையும் உலகம்
உன்னிடம் தந்துவிடாது !
உலகம் உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கும் அனைத்தையும்
பெறவும் முடியாது !
உன்னகென ஒரு
உலகம் இருக்கு அதை
தேடிக்கொள், நீயே உருவாக்கலாம் !
உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
உலகமும் உன் பின்னால் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)