Tuesday, March 29, 2011

உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !


நீ எதிர்பார்க்கும்
அனைத்தையும் உலகம்
உன்னிடம் தந்துவிடாது !


உலகம் உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கும் அனைத்தையும்
பெறவும் முடியாது !

உன்னகென ஒரு
உலகம் இருக்கு அதை
தேடிக்கொள், நீயே உருவாக்கலாம் !


உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
உலகமும் உன் பின்னால் !

No comments: