Monday, July 29, 2013

காதல் செய் மனமே !

பேசி மகிழு மனமே...
ரசித்து பழகு மனமே....
அன்பை பொழிந்து பார்  மனமே....
காதல் செய் மனமே ....
சொர்கத்தை உருவாகிடு மனமே......
முழு உலகமும் நீயாய்டு மனமே....
வாழ்கையை வாழ்ந்து பார் மனமே.....

No comments: