
சொல்லி சொல்லி பார்த்தேனே !
உன்னிடம் சொல்லாமல் மறைத்தேனே!
நான் சொல்லாமல் மறைத்ததையே
எடுத்து கட்சைக் கட்டினாயே!
நான் விட்டுக் கொடுத்தும் போகவில்லை
உன்னை மதித்தும் பேசவில்லை!
நாம் இருவரும் வெறுக்கவில்லை !
உன்னை போல யாரும் இல்லை !!
நீ இன்றி நான் இல்லை !!
நான் இன்றி நீயும் இல்லை!!
நாம் இருவரும் சேரவில்லை !!
இது என்ன காலத்தின் கட்டளையோ !!
No comments:
Post a Comment