உன் சிரிப்பினில்...
Thursday, August 1, 2013
வண்ணத்து பூச்சி
ஏய் வண்ணத்து பூச்சியே,
உன்னை வரைந்த ஓவியன் தான் எங்கே ?
மனதைக் கொள்ளைக் கொள்கிறாயே !
சிறகுகளை அசைத்து அசைத்து,
நீ பறக்கும் பொழுது,
என்னையும் உன்னிடமே இழுத்துச் செல்கிறாயே !
மனதைக் கவர்வதற்கு நீ காரணமா இல்லை,
உன்னை வரைந்த ஓவியன ?
புகழும் யாருக்கு ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment